மஷ்ரூம் சாண்ட்விட்ச்
என்னென்ன தேவை?
மஷ்ரூம் - 50 கிராம்,
சின்ன வெங்காயம் - 10,
தக்காளி - 2,
இஞ்சி,
பூண்டு விழுது - 1 டீஸ்பூன்.
குடைமிளகாய் - 1,
உப்பு - தேவைக்கேற்ப,
கரம் மசாலா - அரை டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
பிரெட் ஸ்லைஸ் - தேவைக்கேற்ப,
கொத்தமல்லி - 1 கைப்பிடி,
புதினா - அரை கட்டு.
எப்படிச் செய்வது?
முதலில் காளானைக் கழுவி சுத்தம் செய்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எண்ணெயுடன் சேர்த்து வதக்கவும். அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும். கொத்தமல்லி, புதினா சேர்த்துக் கிளறி இறக்கவும். இந்தக் கலவையை பிரெட்டில் வைத்து சாண்ட்விட்ச் செய்யவும். கொத்தமல்லி சட்டினி (அல்லது) புதினா சட்னி தொட்டுக் கொள்ள ஏற்றது.
* இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, புரதம் மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகமாக உள்ளது. ரத்த ஓட்டத்துக்கும் கூரிய பார்வைக்கும் வழிவகுக்கும்.
மஷ்ரூம் - 50 கிராம்,
சின்ன வெங்காயம் - 10,
தக்காளி - 2,
இஞ்சி,
பூண்டு விழுது - 1 டீஸ்பூன்.
குடைமிளகாய் - 1,
உப்பு - தேவைக்கேற்ப,
கரம் மசாலா - அரை டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
பிரெட் ஸ்லைஸ் - தேவைக்கேற்ப,
கொத்தமல்லி - 1 கைப்பிடி,
புதினா - அரை கட்டு.
எப்படிச் செய்வது?
முதலில் காளானைக் கழுவி சுத்தம் செய்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எண்ணெயுடன் சேர்த்து வதக்கவும். அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும். கொத்தமல்லி, புதினா சேர்த்துக் கிளறி இறக்கவும். இந்தக் கலவையை பிரெட்டில் வைத்து சாண்ட்விட்ச் செய்யவும். கொத்தமல்லி சட்டினி (அல்லது) புதினா சட்னி தொட்டுக் கொள்ள ஏற்றது.
* இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, புரதம் மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகமாக உள்ளது. ரத்த ஓட்டத்துக்கும் கூரிய பார்வைக்கும் வழிவகுக்கும்.
கோடை விடுமுறை தொடங்கிவிட்டதால், சுற்றுலா தளங்களில் குவியும் மக்கள்
விழா, வேத்திகளுக்கு கூட்டம் கூட்ட தெரிந்த இயக்குநர் விஜய்., தன் பட தியேட்டர்களுக்கும் கூட்டம் கூட்டினால் சரி! 'சைவம்' களேபரம்!!
இந்நிலையில் திரையுலக வி.வி.ஐ.பி.கள் மெல்ல மெல்ல விழா அரங்கத்திற்கு வர ஆரம்பிக்க தள்ளுமுள்ளு கும்பலில் சிக்கி திணறி முன்வரிசைக்கு முன்னேறினர். அங்கும் ஒரு ஸ்டேஜூக்கு அப்புறம் இடம் இல்லாமல் போக விழாவிற்கு வந்தவர்களை பெல்ட் போட்டு இறுக்கிய வேஷ்டி சட்டையில் (ஆமாம் சைவத்துக்கும் வேஷ்டி, சட்டைக்கும் என்ன சம்பந்தம்.?!) வரவேற்று, சிரித்து வந்த இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சத்யாமூவிஸ் டி.ஜி.தியாகராஜனும், பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் ருத்ரனும் சீட்டிற்காக அங்கும், இங்கும் தேடியபோது அவர்களை கண்டும் காணாதது மாதிரி மேடையில் அலட்டி கொள்ளாது, தன் மகன் பெருமை பேசி நீண்ட நெடுநேரம் வரவேற்புரை நிகழ்த்திய அப்பாவை, வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தார்! அதேநேரம் சீட் கிடைக்காத டாக்டர் ருத்ரனுக்காக இப்பட நாயகர் நாசரின் (இதில் செட்டிநாட்டு தாத்தாவாக வரும் நாசர் தான் 'சைவம்' பட நாயகர்!) மனைவி கமீலா நாசர் சீட் தேடி அலைந்து, உட்கார்ந்திருந்த ஒருவரை எழுப்பி ருத்ரனை அமர வைக்க முயல, அதை தடுத்த டாக்டர் ருத்ரன் பரவாயில்லை, செய்யாதீர்கள் என வெளிநடப்பு செய்தார். அவரைத்தொடர்ந்து டி.ஜி.தியாகராஜனும் எஸ்கேப் ஆனார்.
ஆனால் இவர்களுக்கு அரை மணிநேரம் கழித்து வந்த நட்சத்திரங்கள் சித்தார்த், விஜய்சேதுபதி, பார்த்திபன், அனுஷ்கா, அமலாபால் உள்ளிட்டோருக்கு உள்ளேயிருந்து புதிது புதிதாக சேர்கள் எடுத்து வர சொல்லி அமர வைத்து, அழகு பார்த்தார் விஜய்., அதிலும்., அனுஷ்கா, அமலாபாலுடன் வந்த மேக்-அப், டச்-அப் உதவியாளர் லேடீஸ்க்கெல்லாம் சீட் ரெடி பண்ணி தந்தது தான் வேடிக்கை! 'தலைவா' பட ஆடியோ வெளியீடு தாஜ் நட்சத்திர ஹோட்டலில் நடந்தபோது கூட இப்படித்தான் கும்பலை கூட்டி விழாவுக்கு வந்த வி.ஐ.பி.க்களை நெரிசலில் சிக்க விட்டார் இயக்குநர் விஜய்!
விழா வேத்திகளுக்கு கும்பல் கூட்ட தெரிந்த விஜய், அவர் இயக்கும் படங்கள் திரையிடப்படும் தியேட்டர்களுக்கும் கும்பல் கூட்டும் வித்தையை கற்றுக்கொண்டால், இப்படி அரை டஜன் படங்களுக்கு அப்புறம், அவர் இயக்கும் சைவம் படத்திற்கு அவரது அப்பா அழகப்பன் புரொடியூசர் ஆக வேண்டிய அவசியம் வந்திருக்காதே என்பது தான் விழா நெரிசலில் வந்த, வெந்த விஐபி.க்கள், மீடியாக்களின் புலம்பலாக ஒலித்தது என்றால் மிகையல்ல.
அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் உள்ளிட்டவைகளுக்கும் மேலாக, நடிகர், இயக்குநர் பார்த்திபன் கூற்றுப்படி... அமலாபாலையும் அறிந்த விஜய்., இனி விழா வேத்திகளை எப்படி நடத்த வேண்டுமென முதலில் கற்றுக்கொள்வது நன்று
வடிவேலு படத்திற்கு வந்த புதிய பிரச்சனை…!
March 20
09:212014
கடந்த தேர்தலில் செய்த அட்டகாசத்தால் இரண்டு வருடங்கள் சினிமா பக்கமே வராமல் இருந்த வடிவேலுவை தெனாலிராமன் என்ற புதிய படத்தில் நடித்து வந்தார். இப்படத்தில் இவர் தென்னாலி ராமனாகவும், கிருஷ்ன தேவராஜராகவும் நடித்திருக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. வடிவேலுவை வைத்து பிரச்சனைகள் வரும் என்று எதிர்பார்த்தபடியே இப்போது படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. இம்முறை படத்திற்கு எதிராக குரல் குடுப்பது தமிழ் நாட்டில் இல்லை. ஆந்திராவில்…
ஆமாம், ஆந்திராவில் இருந்து படத்தை வெளியிடக்கூடாது என ’தெலுங்கு மக்கள் பேரவை’ கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. அவர்கள் தெரிவித்ததாவது, ‘வடிவேலு தெனாலிராமன் படத்தில் கிருஷ்ண தேவராஜராக அவமதிக்கும் விதமாக நடிப்பதாக கேள்விப்பட்டோம்.. இதனால் இப்படத்தை வெளியட தடை விதிக்க வேண்டும்’ இது தொடர்பாக சென்சார்டு போர்ட்டுக்கும், ஏஜிஎஸ் நிறுவனத்திற்கும் கடிதம் அனுப்பியுள்ளோம்’ என தெரிவித்தார். என்னடா பொழுதுபோய் இன்னும் ஒன்னும் நடக்கலையேன்னு பார்த்தேன் நடந்திருச்சு, நடத்திட்டாய்ங்க….
March 20
09:212014
கடந்த தேர்தலில் செய்த அட்டகாசத்தால் இரண்டு வருடங்கள் சினிமா பக்கமே வராமல் இருந்த வடிவேலுவை தெனாலிராமன் என்ற புதிய படத்தில் நடித்து வந்தார். இப்படத்தில் இவர் தென்னாலி ராமனாகவும், கிருஷ்ன தேவராஜராகவும் நடித்திருக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. வடிவேலுவை வைத்து பிரச்சனைகள் வரும் என்று எதிர்பார்த்தபடியே இப்போது படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. இம்முறை படத்திற்கு எதிராக குரல் குடுப்பது தமிழ் நாட்டில் இல்லை. ஆந்திராவில்…
ஆமாம், ஆந்திராவில் இருந்து படத்தை வெளியிடக்கூடாது என ’தெலுங்கு மக்கள் பேரவை’ கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. அவர்கள் தெரிவித்ததாவது, ‘வடிவேலு தெனாலிராமன் படத்தில் கிருஷ்ண தேவராஜராக அவமதிக்கும் விதமாக நடிப்பதாக கேள்விப்பட்டோம்.. இதனால் இப்படத்தை வெளியட தடை விதிக்க வேண்டும்’ இது தொடர்பாக சென்சார்டு போர்ட்டுக்கும், ஏஜிஎஸ் நிறுவனத்திற்கும் கடிதம் அனுப்பியுள்ளோம்’ என தெரிவித்தார். என்னடா பொழுதுபோய் இன்னும் ஒன்னும் நடக்கலையேன்னு பார்த்தேன் நடந்திருச்சு, நடத்திட்டாய்ங்க….
உத்தமவில்லன் படத்தில் கமலுடன் ரஜினி?
ஒரு நடிகையை இன்னொரு நடிகையோடு சேர்ந்து நடிக்க வைக்கிறதுக்குள்ள அப்படத்தின் இயக்குநருக்கு நாக்கு தள்ளி சோடா தெளிச்சு எழுப்ப வேண்டிய நிலைமையில் இருக்கும் கோடம்பாக்கத்தில் நீண்ட நாட்களாகவே சில கேள்விகள் தாருமாறாக சுற்றி வரும் அதாவது அஜித்தும் விஜய்யும் சேர்ந்து நடிப்பார்களா?, ரஜினியும் கமலும் சேர்ந்து நடிப்பார்களா? என்ற இந்த இரண்டு கேள்விக்கு பதில் இன்று வரை கிடைக்கவில்லை. தற்போது கமல் நடிக்கும் உத்தமவில்லன் படத்தில் ரஜினியை நடிக்க வைக்கலாமா என்று யோசித்து வருகிறாராம் கமல். இதற்கு ஒரு வியாபார நோக்கமும் இருக்கிறது. 45 கோடி பட்ஜெட்டில் உருவாகிவரும் இப்படத்தில் கமல், ரஜினியின் குருவான பாலச்சந்தர் நடிக்கிறார். இவரை வைத்து ரஜினியை நடிக்க வைப்பது சுலபம் அதுமட்டுமில்லாமல் ரஜினியை வைத்து உலகத்தில் இருக்கும் அனைத்து ரஜினி ரசிகர்களையும் உசுப்பிவிட்ட மாதிரியும் ஆச்சு, படத்திற்கு வியாபாரம், விளம்பரமும் ஆச்சு என்ற எண்ணத்தில் தான் இந்த அந்தர் பல்டியாம்.
ஒரு நடிகையை இன்னொரு நடிகையோடு சேர்ந்து நடிக்க வைக்கிறதுக்குள்ள அப்படத்தின் இயக்குநருக்கு நாக்கு தள்ளி சோடா தெளிச்சு எழுப்ப வேண்டிய நிலைமையில் இருக்கும் கோடம்பாக்கத்தில் நீண்ட நாட்களாகவே சில கேள்விகள் தாருமாறாக சுற்றி வரும் அதாவது அஜித்தும் விஜய்யும் சேர்ந்து நடிப்பார்களா?, ரஜினியும் கமலும் சேர்ந்து நடிப்பார்களா? என்ற இந்த இரண்டு கேள்விக்கு பதில் இன்று வரை கிடைக்கவில்லை. தற்போது கமல் நடிக்கும் உத்தமவில்லன் படத்தில் ரஜினியை நடிக்க வைக்கலாமா என்று யோசித்து வருகிறாராம் கமல். இதற்கு ஒரு வியாபார நோக்கமும் இருக்கிறது. 45 கோடி பட்ஜெட்டில் உருவாகிவரும் இப்படத்தில் கமல், ரஜினியின் குருவான பாலச்சந்தர் நடிக்கிறார். இவரை வைத்து ரஜினியை நடிக்க வைப்பது சுலபம் அதுமட்டுமில்லாமல் ரஜினியை வைத்து உலகத்தில் இருக்கும் அனைத்து ரஜினி ரசிகர்களையும் உசுப்பிவிட்ட மாதிரியும் ஆச்சு, படத்திற்கு வியாபாரம், விளம்பரமும் ஆச்சு என்ற எண்ணத்தில் தான் இந்த அந்தர் பல்டியாம்.